சென்னை: வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட அரசு பணியாளர்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கையை ரத்து செய்யப்பட்டது என முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறினார். ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கை வழக்குகள் ரத்து செய்யப்பட்டன. மறப்போம், மன்னிப்போம் என்ற உயரிய கருத்தை மனதில் கொண்டு ஒழுங்கு நடவடிக்கை வழக்குகள் ரத்து செய்யப்பட்டதாக கூறினார்.