தமிழகத்தில் கடந்த மாதம் பெய்த மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் அறிவித்தார் முதல்வர்

சென்னை: தமிழகத்தில் கடந்த மாதம் பெய்த மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு முதலமைச்சர் பழனிசாமி நிவாரணம் அறிவித்தார். பாதிக்கப்பட்ட பரப்பளவு முழுவதும் உச்சவரம்பின்றி இடுபொருள் நிவாரணம் வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். மானாவரி மற்றும் நீர்பாசன வசதி பெற்ற நெற்பயிர்களுக்கான இடு பொருள் நிவாரணம் ரூ.20 ஆயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

Related Stories: