இந்திய கடலோரக் காவல் படை நடத்திய சோதனையில் ரூ.1,500 கோடி மதிப்பிலான தடை செய்யப்பட்ட கடற்பொருட்கள் பறிமுதல்

ராமேஸ்வரம்: இந்திய கடலோரக் காவல் படை நடத்திய சோதனையில் ரூ.1,500 கோடி மதிப்பிலான தடை செய்யப்பட்ட கடற்பொருட்களைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்திய கடற்பகுதியில் ஊடுருவிய 10 வெளிநாட்டு மீன்பிடிப் படகுகளும் கடலோர காவல் படையினர் பறிமுதல் செய்துள்ளனர். இந்திய கலத்தல் பகுதியின் சிறப்பு பொருளாதார மண்டலத்தில் புகுந்த 80 பேரையும் கடலோர காவல் படையினர் கைது செய்துள்ளனர்.

Related Stories: