வன்னியர் இடஒதுக்கீட்டுக்காக அடுத்தகட்ட போராட்டத்தை நானே களமிறங்கி நடத்துவேன்: ராமதாஸ் பேச்சு !

சென்னை: வன்னியர் இடஒதுக்கீட்டுக்காக அடுத்தகட்ட போராட்டத்தை நானே களமிறங்கி தலைமையேற்று நடத்துவேன் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். பாமக கோரிக்கையை அரசு விரைவில் நிறைவேற்றும் என்பதால் சத்திரிய போராட்டத்துக்கு அதையும் மீறி தேவை ஏற்பட்டால் சரியான நேரத்தில் போராட்டம் அறிவிக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories: