காந்தியின் 74-வது நினைவுதினத்தையொட்டி மெரினாவில் உள்ள காந்தி சிலைக்கு ஆளுநர் மரியாதை

சென்னை: காந்தியின் 74-வது நினைவுதினத்தையொட்டி மெரினாவில் உள்ள காந்தி சிலைக்கு ஆளுநர் பன்வாரிலால் மரியாதை செலுத்தினார். முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓபிஎஸ், அமைச்சர்களும் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

Related Stories: