துணைவேந்தராக சூரப்பா நீடிக்க எதிர்ப்பு தெரிவித்த டிராபிக் ராமசாமி மனு தள்ளுபடி

சென்னை: அண்ணா பல்கலைக்கழகம் துணைவேந்தராக சூரப்பா நீடிக்க எதிர்ப்பு தெரிவித்த டிராபிக் ராமசாமி மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. அரசு பதவி வகிப்பவர்களுக்கு எதிராக கோ-வாரண்டோ மனுவைத் தான் தாக்கல் செய்ய முடியும் என சென்னை உயர் நீதிமன்றம் கூறியுள்ளது.

Related Stories: