சென்னை பல்லாவரம் அருகே அனகாபுத்தூர் பகுதியில் அடுத்தடுத்து 10 குடிசை வீடுகளில் தீ

சென்னை: சென்னை பல்லாவரம் அருகே அனகாபுத்தூர் பகுதியில் அடுத்தடுத்து 10 குடிசை வீடுகள் தீப்பற்றி இருந்துள்ளது. அனகாபுத்தூர் சாந்தி நகர் பகுதியில் 6 மற்றும் 7 வது தெருவில் குடிசை வீடுகள் தீப்பற்றி எரிந்து வருகிறது.

Related Stories: