ஓ.பி.எஸ் வருகையால் நிறுத்தப்பட்ட பக்தர்கள் தரிசனம்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம் வல்லக்கோட்டை முருகன் கோவிலில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வருகையால் பக்தர்கள் தரிசனம் நிறுத்தப்பட்டது. 2 மணி நேர காத்திருப்புக்கு பிறகு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டதால் கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது.

Related Stories: