சென்னை சிட்லப்பாக்கத்தில் அரசு விழாவில் அமைச்சர் பாண்டியராஜன் அதிமுகவுக்கு வாக்கு சேகரித்ததால் சர்ச்சை

சென்னை: சென்னை சிட்லப்பாக்கத்தில் அரசு விழாவில் அமைச்சர் பாண்டியராஜன் அதிமுகவுக்கு வாக்கு சேகரித்ததால் சர்ச்சை எழுந்தது. 150 வீடுகளுக்கு புதிய குடிநீர் இணைப்புக்கான படிவம் வழங்கும் நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர், 3,500 வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்படும் என்று அதிமுகவுக்கு வாக்கு சேகரித்தார்.

Related Stories: