சென்னையில் ஏரியில் குளிக்கச் சென்ற 11 வயது சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழப்பு

சென்னை: வில்லிவாக்கம் சிட்கோ நகர் ஏரியில் குளிக்கச் சென்ற 11 வயது சிறுவன் ஆதித்யா நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். காலை 10 மணிக்கு குளிக்கச் சென்ற சிறுவன் ஆதித்யா நீண்ட நேரம் வீடு திரும்பாததால் அவரது பெற்றோர்கள் தேடிச் சென்றுள்ளனர். எரிக்குச் சென்று பார்த்தபோது சிறுவன் ஆதித்யா உயிரிழந்த நிலையில் கிடந்துள்ளார்.

Related Stories: