சென்னை தாம்பரம் ரயில் நிலையத்தில் சிக்னல் கோளாறால் விரைவு ரயில்கள் தாமதம்

சென்னை: சென்னை தாம்பரம் ரயில் நிலையத்தில் சிக்னல் கோளாறால் வெளியூரில் இருந்து வரும் விரைவு ரயில்கள் தாமதமாக வந்துள்ளது. வெளியூரில் இருந்து வரும் விரைவு ரயில்கள் சிக்னல் கோளாறால் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளது. விரைவு பாதையில் செல்லும் திருமால்பூர் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட ரயில் சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளது.

Related Stories: