சென்னை கோயம்பேட்டில் மனமகிழ் மன்றத்தில் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக 23 பேர் கைது

சென்னை: சென்னை கோயம்பேட்டில் மனமகிழ் மன்றத்தில் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக 23 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மனமகிழ் மன்ற ஊழியர்கள் 9 பேர் உள்பட 23 பேரை போலீசார் கைது செய்து ரூ.44,000 பணம் பறிமுதல் செய்துள்ளனர்.

Related Stories: