சென்னை: பல ஆண்டுகளாக அர்ப்பணிப்பு உணர்வுடன் மருத்துவ சேவை ஆற்றியவர் மருத்துவர் வி.சாந்தா என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன் இரங்கல் தெரிவித்தார். புற்று நோய் பாதித்த அனைத்து தரப்பு மக்களுக்கும் உரிய சிகிச்சை கிடைக்க மிகுந்த அக்கறை காட்டியவர் எனவும் கூறினார்.