சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனை தலைவர் மருத்துவர் வி.சாந்தா மறைவுக்கு தயாநிதி மாறன் எம்.பி. இரங்கல்

சென்னை: சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனை தலைவர் மருத்துவர் வி.சாந்தா மறைவுக்கு தயாநிதி மாறன் எம்.பி. இரங்கல் தெரிவித்தார். 67 ஆண்டுகளுக்கு மேலாக புற்று நோயால் பாதித்த மக்களுக்காக தன் வாழ்வை ஓய்வின்றி அர்பணித்தவர் என கூறினார். வி.சாந்தா அவர்களின் மறைவு மிகுந்த வேதனை அளிக்கின்றது எனவும், அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்தார்.

Related Stories: