மன்னார் வளைகுடா பகுதியில் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்ற கோரிய வழக்கு !

மதுரை: மன்னார் வளைகுடா பகுதியில் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்ற கோரிய வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டு இந்த வழக்கின் விசாரணையை பிப்ரவரி 15ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. கடல்வாழ் உயிரினங்கள் மற்றும் கடல் பாசிகளை பாதுகாக்க நடவடிக்கை கோரி வழக்கு தொடரப்பட்டது.

Related Stories: