கரூரில் விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை கோரி ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகை

கரூர்: கரூர் மாவட்டத்தில் நெல் பயிரிட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை கோரி ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். ஆட்சியர் அலுவலகத்தை 500-க்கும் மேற்பட்ட விவசாயிகள் முற்றுகையிட்டதால் பரபரப்பு நிலவுகிறது.

Related Stories: