தமிழகம் கரூரில் விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை கோரி ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகை Jan 18, 2021 முற்றுகை அலுவலகம் கலெக்டர் கரூர் கரூர்: கரூர் மாவட்டத்தில் நெல் பயிரிட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை கோரி ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். ஆட்சியர் அலுவலகத்தை 500-க்கும் மேற்பட்ட விவசாயிகள் முற்றுகையிட்டதால் பரபரப்பு நிலவுகிறது.
யூ-டியூபர் சவுக்கு சங்கரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி கோவை நீதிமன்றத்தில் சைபர் கிரைம் போலீசார் மனு..!!
கன்னியாகுமரியில் சோகம்!: கடலில் குளித்த மருத்துவ மாணவர்கள் 5 பேர் நீரில் மூழ்கி பரிதாப உயிரிழப்பு..!!
2 நாளில் 8 பேர் உயிரிழப்பு எதிரொலி: கன்னியாகுமரி கடற்கரைக்கு பொதுமக்கள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை!!
நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் மரணம் தொடர்பாக மயக்கவியல் மருத்துவரிடம் விசாரணை: கூடுதலாக மேலும் ஒரு தனிப்படை அமைப்பு
ரூ.37,907 கோடி வெள்ள நிவாரண நிதி கோரிய வழக்கை அவசரமாக விசாரிக்க உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு சார்பில் முறையீடு
கன்னியாகுமரி மாவட்டம் தேங்காய்பட்டினம் கடலில் ராட்சத அலையில் சிக்கி காணாமல்போன 7 வயது சிறுமி சடலமாக மீட்பு
கோவையில் பரபரப்பு!: பட்டப்பகலில் வீட்டில் தனியாக இருந்த இளம்பெண்ணை வெட்டி கொலை செய்துவிட்டு நகைகள் கொள்ளை..!!