ஆந்திர அரசு பிடித்து வைத்துள்ள 16 தமிழக பேருந்துகள் நாளை விடுவிக்கப்பட உள்ளன: அமைச்சர் விஜயபாஸ்கர்

சென்னை: ஆந்திர அரசு பிடித்து வைத்துள்ள 16 தமிழக பேருந்துகள் நாளை விடுவிக்கப்பட உள்ளன என அமைச்சர் தெரிவித்தார். தமிழகத்தில் பிடித்து வைக்கப்பட்டு உள்ள 5 ஆந்திர பேருந்துகளை இன்று விடுவிக்க உள்ளோம் என அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கூறியுள்ளார். தமிழ்நாடு - ஆந்திரா இடையே வழித்தடம் தொடர்பான ஒப்பந்தம் விரைவில் புதுப்பிக்கப்படும் என விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

Related Stories: