சென்னை ஈக்காட்டுத்தாங்கலில் உள்ள காசி தியேட்டர் மீது எம்ஜிஆர் நகர் போலீசார் வழக்கு பதிவு

சென்னை: சென்னை ஈக்காட்டுத்தாங்கலில் உள்ள காசி தியேட்டர் மீது எம்ஜிஆர் நகர் போலீசார் கொரோனவை பரப்பும் வகையில் செயல்பட்டது உள்ளிட்ட 2 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளார். மாஸ்டர் படத்துக்கு அரசின் உத்தரவைமீறி அதிக ரசிகர்களை அனுமதித்த புகாரில் ரூ.5,000 அபராதம் விதித்துள்ளனர்.

Related Stories: