தைப்பொங்கல் திருநாளில் உழவு செழிக்கட்டும், உழவர்கள் மகிழட்டும்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து

சென்னை: தைப்பொங்கல் திருநாளில் உழவு செழிக்கட்டும், உழவர்கள் மகிழட்டும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்தார். மக்கள் அனைவரின் வாழ்விலும் அன்பு, அமைதி நிலவட்டும், நாட்டில் நலமும் வளமும் பெருகட்டும் எனவும் கூறினார்.

Related Stories: