அடுத்த 24 மணி நேரத்தில் நெல்லை, தூத்துக்குடியில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

சென்னை: மேலடுக்கு சுழற்சியால் கடலோர மற்றும் உள் மாவட்டங்களில் லேசான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் நெல்லை, தூத்துக்குடியில் கனமழை பெய்யும் எனவும் கூறியுள்ளது. குமரிக்கடல் பகுதியில் நீடிக்கும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மழைக்கு வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

Related Stories: