பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு பேருந்துகளில் 2,71,264 பயணிகள் சொந்த ஊர் பயணம்

சென்னை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டது. நேற்று நள்ளிரவு இரவு 24.00  மணி நிலவரப்படி, வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளின் எண்ணிக்கையான 2,050 பேருந்துகளில் 2,050 பேருந்துகளும், 1175 சிறப்பு பேருந்துகளும் ஆக கடந்த 11.01.2021 முதல் 12.01.2021 நேற்று நள்ளிரவு 24.00 மணி வரை மொத்தம் 5,760 பேருந்துகளில் 2,71,264 பயணிகள் பயணித்துள்ளனர்.  மேலும் இதுவரை 1,05,009 பயணிகள் முன்பதிவு செய்துள்ளனர்.

Related Stories: