ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் வீரர்களுக்கு கொரோனா பரிசோதனை தொடக்கம்

மதுரை: ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் வீரர்களுக்கு கொரோனா பரிசோதனை தொடங்கியுள்ளது. அலங்காநல்லூர், பாலமேடு பகுதிகளில் மாடுபிடி வீரர்கள், காளை உரிமையாளர்கள் மற்றும் உதவியாளர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுவருகிறது. 

Related Stories: