இந்தியா அண்டை மாநிலங்களில் இருந்து கோழி, வாத்துகளை கொண்டு வர கோவா அரசு தடை Jan 12, 2021 அரசு கோவா மாநிலங்களில் பனாஜி: அண்டை மாநிலங்களில் இருந்து கோழி, வாத்துகளை கொண்டு வர கோவா அரசு தடை விதித்துள்ளது. கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் பறவை காய்ச்சல் பரவி வருவதை அடுத்து கோவா அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
பெங்களூரு நகரில் பீன்யா என்ற இடத்தில் காவிரி ஆற்றில் குளித்தபோது 3 மாணவிகள் உள்பட 5 பேர் நீரில் மூழ்கி பலி
லக்னோ மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் ஒன்றிய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வேட்புமனு தாக்கல்!
அமலாக்கத்துறை கைது செய்த வழக்கில் ஜாமின் கோராதது ஏன்? : அரவிந்த் கெஜ்ரிவால் தரப்புக்கு உச்சநீதிமன்றம் கேள்வி