அண்டை மாநிலங்களில் இருந்து கோழி, வாத்துகளை கொண்டு வர கோவா அரசு தடை

பனாஜி: அண்டை மாநிலங்களில் இருந்து கோழி, வாத்துகளை கொண்டு வர கோவா அரசு தடை விதித்துள்ளது. கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் பறவை  காய்ச்சல் பரவி வருவதை அடுத்து கோவா அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

Related Stories: