மெரினாவில் வாலிபர் அடித்து கொலை?

சென்னை: மெரினா கடற்கரையில் அவ்வையார் சிலை பின்புறம் உள்ள நடைபாதையில் நேற்று 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ரத்த காயங்களுடன் இறந்து கிடந்தார். தகவலறிந்து வந்த போலீசார், சடலத்தை கைப்பற்றி மருத்துவமனைக்கு  அனுப்பினர். மேலும், அருகில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை பெற்று இறந்தவர் யார், கொலை செய்யப்பட்டாரா என விசாரிக்கின்றனர்.

Related Stories: