ஓடிடி தளத்தில் ஈஸ்வரன் படத்தை வெளியிடுவதை தற்காலிகமாக நிறுத்திவைப்பதாக படக்குழு அறிவிப்பு

சென்னை: ஓடிடி தளத்தில் ஈஸ்வரன் படத்தை வெளியிடுவதை தற்காலிகமாக நிறுத்திவைப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. திரையரங்க உரிமையாளர்களிடம் இருந்து வந்த கோரிக்கையை பரிசீலித்து, ஈஸ்வரன் படம் OTT தளத்தில் வெளியிடப்படுவது நிறுத்தப்பட்டுள்ளது. ஈஸ்வரன் படக் காட்சிகளை அதிகரிக்கவும் திரையரங்கு உரிமையாளர்களுக்கு படக்குழு கோரிக்கை விடுத்துள்ளது.

Related Stories: