அமித்ஷா சென்னை வந்த போது விதிமீறி பேனர் வைத்தவர்கள் மீது நடவடிக்கை கோரிய மனு தள்ளுபடி

சென்னை: மத்திய அமைச்சர் அமித்ஷா சென்னை வந்த போது விதிமீறி பேனர் வைத்தவர்கள் மீது நடவடிக்கை கோரிய மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. அரசியல் காரணத்திற்காக வழக்கு தொடரப்பட்டுள்ளதாக கூறி உயர்நீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்துள்ளது.

Related Stories: