குற்றம் இலங்கைக்கு கடத்த பதுக்கி வைத்திருந்த 6 டன் மஞ்சள் பறிமுதல் Jan 11, 2021 இலங்கை குமாரி: தேங்காப்பட்டணம் துறைமுகத்தில் இலங்கைக்கு கடத்த பதுக்கி வைத்திருந்த 6 டன் மஞ்சள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மஞ்சளை பதுக்கி வைத்திருந்த விசைப்படகையும் பறிமுதல் செய்து சம்பந்தப்பட்ட நபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மில் ஓனர், வடமாநில தொழிலாளர்களை அரிவாளால் வெட்டி தாக்கிய பாஜ பிரமுகர்: அலுவலகத்தில் இருந்த நகை, சொத்து பத்திரங்கள் திருட்டு; கூலிப்படை கும்பலுடன் தலைமறைவானவருக்கு வலை
பெண்களுடன் தொடர்பு, ஆபாச படம் பார்ப்பதை கண்டித்ததால் ஆத்திரம் சிக்கன் ரைசில் விஷம் வைத்து தாய், தாத்தாவை கொன்ற வாலிபர்: 6 மாதமாக திட்டம் போட்டு தீர்த்துக்கட்டியது அம்பலம்
சேலம் அருகே கோயிலில் சாமி கும்பிடுவதில் மோதல் அதிமுக, விசிக, பாமகவினர் 29 பேர் மீது போலீஸ் வழக்கு: 27 பேர் கைது