ஜெயங்கொண்டம் அருகே அடுத்தடுத்த வீட்டில் வசிக்கும் சகோதரர்கள் வீட்டில் 40 சவரன் நகை கொள்ளை

அரியலூர்: ஜெயங்கொண்டம் அருகே அடுத்தடுத்த வீட்டில் வசிக்கும் சகோதரர்கள் வீட்டில் 40 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. பாலகிருஷ்ணன், ராஜேந்திரன், ஆகியோர் வீடுகளின் புட்டை உடைத்து 40 சவரன் நகை, ரூ.51ஆயிரம் கொள்ளையடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

Related Stories: