குற்றம் ஜெயங்கொண்டம் அருகே அடுத்தடுத்த வீட்டில் வசிக்கும் சகோதரர்கள் வீட்டில் 40 சவரன் நகை கொள்ளை Jan 11, 2021 வீட்டில் சகோதரர்கள் Jayankondam அரியலூர்: ஜெயங்கொண்டம் அருகே அடுத்தடுத்த வீட்டில் வசிக்கும் சகோதரர்கள் வீட்டில் 40 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. பாலகிருஷ்ணன், ராஜேந்திரன், ஆகியோர் வீடுகளின் புட்டை உடைத்து 40 சவரன் நகை, ரூ.51ஆயிரம் கொள்ளையடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
மில் ஓனர், வடமாநில தொழிலாளர்களை அரிவாளால் வெட்டி தாக்கிய பாஜ பிரமுகர்: அலுவலகத்தில் இருந்த நகை, சொத்து பத்திரங்கள் திருட்டு; கூலிப்படை கும்பலுடன் தலைமறைவானவருக்கு வலை
பெண்களுடன் தொடர்பு, ஆபாச படம் பார்ப்பதை கண்டித்ததால் ஆத்திரம் சிக்கன் ரைசில் விஷம் வைத்து தாய், தாத்தாவை கொன்ற வாலிபர்: 6 மாதமாக திட்டம் போட்டு தீர்த்துக்கட்டியது அம்பலம்
சேலம் அருகே கோயிலில் சாமி கும்பிடுவதில் மோதல் அதிமுக, விசிக, பாமகவினர் 29 பேர் மீது போலீஸ் வழக்கு: 27 பேர் கைது