தமிழகத்தில் கொரோனா குறைந்து வருவதால்தான் தளர்வு அறிவிக்கப்பட்டுள்ளன: அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி

சென்னை: தமிழகத்தில் கொரோனா குறைந்து வருவதால்தான் தளர்வுகளை கொடுத்து வருகிறோம் என அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். இதற்க்கு முன்பு இப்படி ஒரு அறிவிப்பு கொடுத்தோமா? சுகாதாரத்துறை ஆலோசனைப்படியே தளர்வுகள் அறிவிக்கப்பட்டதாக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

Related Stories: