கரூரில் இளைஞர் ஹரிஹரன் கொல்லப்பட்ட விவகாரத்தில் காதலியின் தந்தை கைது

கரூர்: இளைஞர் ஹரிஹரன் கொல்லப்பட்ட விவகாரத்தில் காதலியின் தந்தை வேலன் கைது செய்யப்பட்டுள்ளார். ஹரிஹரன் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம் நடத்திய நிலையில் போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Related Stories: