நான் நலமாக இருக்கிறேன், சிகிச்சை அளித்த மருத்துவர்களுக்கு நன்றி: சவுரவ் கங்குலி

மேற்கு வங்கம்:  பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி கொல்கத்தா மருத்துவமனையில் இருந்து இன்று காலை டிஸ்சார்ச் ஆகியுள்ளார். இந்நிலையில் நான் நலமாக இருக்கிறேன், கங்குலி தனக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

Related Stories: