கனமழை காரணமாக புழல் ஏரியில் இருந்து மீண்டும் தண்ணீர் திறப்பு

திருவள்ளூர்: கனமழை காரணமாக புழல் ஏரியில் இருந்து மீண்டும் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. புழல் ஏரிக்கான நீர்வரத்து 312 கனஅடியாக உள்ள நிலையில் 177 கன அடி நீர் ஏரியில் இருந்து திறக்கப்பட்டது.

Related Stories: