மக்கள் பணியில் ஈடுபட உள்ளேன்: சகாயம் ஐஏஎஸ்

சென்னை: விருப்ப ஓய்வு பெற்றுள்ள நிலையில் மக்கள் பணியில் ஈடுபட உள்ளேன் என சகாயம் ஐஏஎஸ் தெரிவித்துள்ளார். மேலும் அது தொடர்பாக ஓரிரு நாளில் அறிவிப்பேன் எனவும் கூறினார்.

Related Stories: