சென்னை பல்லாவரம் காவல்நிலையத்தில் முதியவர் உயிரிழப்பு

சென்னை: பல்லாவரம் காவல்நிலையத்தில் ஆட்டோ ஓட்டுநர் ஏழுமலை(60) உயிரிழந்தார். காவல் நிலையத்துக்கு அழைத்து விசாரணை என்ற பெயரில் தொடர்ந்து அலைக்கழித்ததால் முதியவர் ஏழுமலை உயிரிழந்தார்.

Related Stories: