கேரளா விரைகிறது மத்திய அரசின் உயர்மட்ட குழு

டெல்லி: கேரளாவில் கொரோனாவை தடுப்பது குறித்து ஆய்வு செய்ய மத்திய அரசின் உயர்மட்ட குழு விரைகிறது. கேரளாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு குறையாததை அடுத்து மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

Related Stories: