சட்டமன்ற தேர்தல் தொடர்பாக நாளை ஆலோசனை நடத்துகிறார் தலைமை தேர்தல் அதிகாரி

சென்னை: சட்டமன்ற தேர்தல் தொடர்பாக நாளை மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு ஆலோசனை நடத்த  உள்ளார். நாளை பிற்பகல் 3 மணிக்கு அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்கிறார்.

Related Stories: