விருப்ப ஓய்வு கடிதம் அளித்திருந்த நிலையில் பணியில் இருந்து விடுபட்டார் சகாயம் ஐ.ஏ.எஸ்.

சென்னை: விருப்ப ஓய்வு கடிதம் அளித்திருந்த நிலையில் அரசு பணியில் இருந்து சகாயம் ஐ.ஏ.எஸ். விடுவிக்கப்பட்டார். தான் விருப்ப ஓய்வில் செல்வதாக அரசுக்கு அக்டோபர் 2-ம் தேதி சகாயம் ஐ.ஏ.எஸ். கடிதம் அளித்திருந்தார். இவர் தமிழக அறிவியல் நகர துணைத்தலைவர் பொறுப்பில் பணியாற்றி வந்தார்.

Related Stories: