தமிழகம் முழுவதும் டெங்கு பரவலை கட்டுப்படுத்த செயல் திட்டம் வகுக்க வேண்டும்: சுகாதாரத்துறைக்கு ஐகோர்ட் உத்தரவு

சென்னை: தமிழகம் முழுவதும் டெங்கு பரவலை கட்டுப்படுத்த செயல் திட்டம் வகுக்க வேண்டும் என சுகாதாரத்துறைக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. சுகாதாரத்துறை அதிகாரிகள் கூட்டத்தை கூட்டி செயல்திட்டம் வகுக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டெங்கு பரவலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கக் கோரி வழக்கில் நீதிபதிகள் உாத்தரவிட்டுள்ளனர்.

Related Stories: