தமிழகம் வாரிசுகளுக்கு சித்த மருத்துவ சிகிச்சை அளிப்பதற்கான அரசு அங்கீகாரம்: சுகாதாரத்துறை பதிலளிக்க உத்தரவு Jan 05, 2021 சுகாதார துறை மதுரை: வாரிசுகளுக்கு சித்த மருத்துவ சிகிச்சை அளிப்பதற்கான அரசு அங்கீகாரம் கோரிய வழக்கில் சுகாதாரத்துறை பதிலளிக்க உயர்நீதிமன்ற ஆணையிட்டுள்ளது. மதுரை மாவட்டம் செல்லூரைச் சேர்ந்த ரங்கராஜன் என்பவர் தாக்கல் செய்த மனுமீது உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர் மாவட்டங்களில் கோடை மழை கொட்டி தீர்த்தது: மரங்கள் முறிந்து விழுந்தன; நெற்பயிர்கள் சேதம்
2023-2024-ம் கல்வியாண்டுக்கான 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் நாளை மறுநாள் வெளியீடு: அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு
தமிழ்நாட்டில் முதல் முறையாக, சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில் மிதவை உணவக கப்பல் பயன்பாட்டுக்கு வர உள்ளது!
தமிழ்நாட்டில் 26 லட்சம் விவசாய மின் இணைப்புகளுக்கு ஆண்டுக்கு ரூ.7,000 கோடி மானியம்: தமிழ்நாடு அரசு விளக்கம்
உடல் உடை குறைப்பின்போது புதுச்சேரி இளைஞர் இறந்த விவகாரத்தில் மருத்துவர் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரை
கஞ்சா வழக்கு தொடர்பாக சவுக்கு சங்கருக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல்: மதுரை போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றம்