புழல் ஏரியில் இருந்து திறக்கப்படும் உபரிநீரின் அளவு 1,000 கன அடியாக அதிகரிப்பு

சென்னை: புழல் ஏரியில் இருந்து திறக்கப்படும் உபரிநீர் 500 கனஅடியில் இருந்து 1,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. ஏரிக்கு நீர்வரத்து 2,500 கன அடியாக அதிகரித்து வருவதால் உபரிநீர் வெளியேற்றம் அதிகரிக்கப்பட்டது.

Related Stories: