புழல் ஏரியில் இருந்து நீர் திறக்கப்படுவதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுப்பு

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள புழல் ஏரியில் இருந்து பிற்பகல் வினாடிக்கு 500 கன அடி நீர் திறக்கப்பட உள்ளது. புழல் ஏரியில் இருந்து நீர் திறக்கப்படுவதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நாரவாரிகுப்பம், வடகரை, கிராண்ட்லைன், புழல், வடபெரும்பாக்கம், மஞ்சம்பாக்கம் மக்களுக்கு ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Related Stories: