2019-20-ம் ஆண்டு கணக்கில் சி மற்றும் டி பிரிவு அரசு ஊழியர்களுக்கு தற்காலிக மிகை ஊதியம் ரூ.3,000 வழங்கப்படும்: தமிழக அரசு

சென்னை: 2019-20-ம் ஆண்டு கணக்கில் சி மற்றும் டி பிரிவு அரசு ஊழியர்களுக்கு தற்காலிக மிகை ஊதியம் ரூ.3,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. பொங்கல் பண்டிகையை கொண்டாட ஏதுவாக சிறப்பு தற்காலிக மிகை ஊதியம் வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது.

Related Stories: