சென்னையில் நடைபெறும் 2-ம் கட்ட மருத்துவ கலந்தாய்வில் பெற்றோர்கள் வாக்குவாதம்

சென்னை: சென்னை நேரு உள் விளையாட்டரங்கில் 2-ம் கட்ட மருத்துவ கலந்தாய்வில் பெற்றோர்கள் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பெற்றோர்கள் பலர் ஏமாற்றப்பட்டதாக கூறி கலந்தாய்வு நடக்கும் இடத்தில் கூச்சலிட்டு வருகின்றனர். இடம் கிடைக்காது என்றால் ஏன் அழைக்க வேண்டும் என கூறி காவல்துறையினருடன் பெற்றோர்கள் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.

Related Stories: