தமிழகம் முழுவதும் 856 மையங்களில் நாளை குரூப்-1 தேர்வு

சென்னை: தமிழகம் முழுவதும் 856 மையங்களில் நாளை குரூப்-1 தேர்வு நடைபெறுகிறது. 66 பணியிடங்களுக்கான குரூப்-1 தேர்வை 2,57,237 பேர் எழுதுகின்றனர். சென்னையில் மட்டும் 150 மையங்களில் 46,965 பேர் தேர்வு எழுதுகின்றனர். 

Related Stories: