ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு மயிலை கபாலீஸ்வரர் கோயிலில் பக்த்தர்கள் தரிசனம்

சென்னை: ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் பக்த்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். இதேபோல் தமிழகத்தின் பல கோயில்களிலும்  கூட்டம் களைகட்டியது.

Related Stories: