முன்னாள் நீதிபதி கர்ணனுக்கு வரும் 11-ம் தேதி வரை காவல் நீட்டிப்பு

சென்னை: நீதிபதிகளை அவதூறாக பேசிய வழக்கில் கைதான உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி கர்ணனுக்கு வரும் 11-ம் தேதி வரை காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது. உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி கர்ணனுக்கு வரும் 11-ம் தேதி வரை காவலை நீட்டித்து ஜார்ஜ் டவுன் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Related Stories: