சேலம்: வன்னியர்களுக்கு 20 சதவீத இடஒதுக்கீடு கேட்டு பாமகவினர் நேற்று ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் மனு கொடுக்கும் அறப்போராட்டம் நடத்தினர். பாமக தலைவர் ஜி.கே.மணி தலைமையில் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் சேலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மனு அளித்தனர்.
சேலம்: வன்னியர்களுக்கு 20 சதவீத இடஒதுக்கீடு கேட்டு பாமகவினர் நேற்று ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் மனு கொடுக்கும் அறப்போராட்டம் நடத்தினர். பாமக தலைவர் ஜி.கே.மணி தலைமையில் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் சேலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மனு அளித்தனர்.