மலேசியாவில் மாயமான இளைஞர்: பதில் தர மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவு

சென்னை: மலேசியாவில் மாயமான இளைஞரை மீட்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து மத்திய, மாநில அரசுகள் பதில் தர உத்தரவிடப்பட்டுள்ளது. மலேசியாவில் வேலைக்கு சென்று மாயமான பூமிநாதன் என்பவரை மீட்க தந்தை சப்பாணி ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

Related Stories: