நெல்லை கூடங்குளம் காவல் நிலையத்தில் பறிமுதல் செய்த வாகனங்கள் திருட்டு: பெண் காவலர் கைது

நெல்லை: நெல்லை கூடங்குளம் காவல் நிலையத்தில் பறிமுதல் செய்து காவல் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பைக்குகளை திருடியதாக அதே காவல் நிலையத்தில் பணியாற்றும் பெண் காவலர் கிரேசியா மற்றும் அவரது கணவர் அன்புமணி ஆகியயோரை கைது செய்துள்ளனர். மேலும் அவரிடம் இருந்து 3 பைக்குகள் மற்றும் ஒரு செல்போன் பறிமுதல்செய்யப்பட்டுள்ளது.

Related Stories: