சசிகலா வெளியேவந்தால் அதிமுகவில் மாற்றம் நிகழாது.: சி.வி.சண்முகம்

சென்னை: சசிகலா வெளியேவந்தால் அவரது குடும்பத்தில் தான் மாற்றம் நிகழும், அதிமுகவில் மாற்றம் நிகழாது என்று சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் கூறியுள்ளார். தன் நிலையை கருத்தில் கொண்டு கட்சி தொடங்கவில்லை என்ற முடிவை ரஜினி எடுத்துள்ளார் என அவர் தெரிவித்துள்ளார். .

Related Stories: